Tag: எம்.கே.சிவாஜிலிங்கம்

Browse our exclusive articles!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர்கள்: யாழ் மாநகரசபை சிவாஜிலிங்கம்; திருமலை நகரசபை சூரியபிரதீபா!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்படவுள்ளார் என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலிற்கான வேட்புமனு தாக்கலிற்கான இறுதி நாள் இன்றாகும்....

செம்மணி படுகொலை நினைவஞ்சலி!

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் படுகொலை செய்யப்பட்ட அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது. செம்மணி பகுதியில்,...

கெடுபிடிகளின் மத்தியிலும் விளக்கேற்றினார் சிவாஜிலிங்கம்!

தியாக தீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு 5அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தியாகதீபம் திலீபன், இதேநாளில் உயிர்நீத்திருந்தார். வருடா வருடம் உலகெங்குமுள்ள தமிழ் மக்கள்...

எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா தொற்று!

தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் தற்போது, கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Popular

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

சுட்டி கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்திய பொலிசார்

நாத்தாண்டியா, விக்கிரமசிங்க மாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், டுபாயில் உள்ள...

Subscribe

spot_imgspot_img