பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (29) அனுமதி...
வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதியுடன் கூடிய பௌத்த விகாரைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான உத்தரவை தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு கோரி...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தெடர்பில் இன்று (8) பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்ல, பிரதிவாதிகளின் நடவடிக்கைகளே என ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாட்டையும் பொதுமக்களையும் வங்குரோத்து செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த...
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பின் பல சரத்துக்களுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் பின்னரே இவ்வாறான சரத்துகளை நிறைவேற்ற முடியும்...