முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தெடர்பில் இன்று (8) பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்ல, பிரதிவாதிகளின் நடவடிக்கைகளே என ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாட்டையும் பொதுமக்களையும் வங்குரோத்து செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த...
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பின் பல சரத்துக்களுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் பின்னரே இவ்வாறான சரத்துகளை நிறைவேற்ற முடியும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...