Tag: இலங்கை

Browse our exclusive articles!

யானைகள் மரணத்தின் பின்னால் திட்டமிட்ட சதிக்குழு?

காட்டு யானைகள் மற்றும் யானைகள் அதிகமாக காணப்படும் சரணாலயங்களை ஒட்டிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வனவிலங்கு பாதுகாப்புத் துறை சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர்...

ரணிலின் அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறல் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால...

கறுப்பு ஜூலையை மறைக்கும் ஜேவிபியை கண்டிக்கும் சுகிர்தன்!

கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்- பௌத்த...

கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம்: தியாகராஜா நிரோஷ்

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர்...

விகாரையிலும் மோசடி: ரணில் மீது சிஐடியில் முறைப்பாடு!

மிஹிந்தலையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனுல சைத்திய விகாரம் ரூ.300 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஒன்பது பேருக்கு எதிராக மிஹிந்தலை வலவாஹெங்குனவேவே தம்மரதன...

Popular

செம்மணியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித...

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

Subscribe

spot_imgspot_img