காட்டு யானைகள் மற்றும் யானைகள் அதிகமாக காணப்படும் சரணாலயங்களை ஒட்டிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வனவிலங்கு பாதுகாப்புத் துறை சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர்...
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால...
கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-
பௌத்த...
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர்...
மிஹிந்தலையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனுல சைத்திய விகாரம் ரூ.300 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஒன்பது பேருக்கு எதிராக மிஹிந்தலை வலவாஹெங்குனவேவே தம்மரதன...