இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை...
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் சாரதிகள் மீது அநீதி செய்யப்பட்டால், சில தொடருந்து பாதைகளில் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக தொடருந்து சாரதிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் இயங்கும் மீனகயா...
மனித உரிமைகள் விசாரணைக்கு ஐ.நா. உதவி தேவையில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஜனவரி மாதத்தில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 1.3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது....
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும்...