Tag: ஆவா குழு

Browse our exclusive articles!

ஆவா ரெளடிக்குழு தலைவன் பொலிஸ் நிலையத்தில் சரண்!

ஆவா ரௌடிக்குழுவின் தலைவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இணுவிலை சேர்ந்த வினோதன் என்பவரும், மற்றொருவரும் இன்று சட்டத்தரணிஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சில மாதங்களின் முன்னர் மருதனார்மட சந்தியில் பழக்கடை நடத்தும் ஒருவர்...

மலேசியா காசு… ஆவாவின் இரகசிய குறியீடு: வாளால் கேக் வெட்டிய யாழ்ப்பாண ‘நட்பூஸ்’ சிக்கினர்! (PHOTOS)

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆவா குழுவின் இரகசிய குறியீட்டுடனான கேக்கை, வாளால் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் தென்மராட்சி, கொடிகாமம் மற்றும் அதை அண்டிய பகுதிகளை...

கோண்டாவில் கொடூர வாள்வெட்டிற்கு காரணம் என்ன?: திடுக்கிட வைக்கும் காரணங்கள்!

கோண்டாவிலில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரௌடிகள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்தவர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று அள்ளிச் சென்று விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர...

UPDATE: பல்லச்சுட்டியில் பரபரப்பு சம்பவம்: குடும்ப விவகாரம் முற்றி மோதல் (PHOTOS)

யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன. இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25)  இந்த...

நல்லூரடியில் சட்டவிரோதமாக பந்தலமைத்து உட்கார வைக்கப்பட்டுள்ள குழு: பொலிசார் நடவடிக்கையெடுக்காதது ஏன்?

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பந்தலமைத்து உட்கார்ந்திருக்கும் கும்பலிற்கு, பொலிசார் முழுமையான ஒத்தாசை வழங்குவதாக மாநகரசபை வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இராணுவத்தின் ஏற்பாட்டில் ஒரு குழு, நல்லூரடியில் பந்தல் அமைத்து உட்கார்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அங்கஜன் அணி,...

Popular

செம்மணியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித...

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

Subscribe

spot_imgspot_img