நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பாடசாலை மாணவன் மாயம்!
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காசல்ரீ தோட்டத்தில் வசித்து வந்த நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த...