அம்பாறையில் பண்டைக்கால 122 குகைகள்!
அம்பாறை – ரஜகலதென்ன தொல்பொருள் வளாகத்தில் பண்டைய காலத்தை சேர்ந்த 122 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை குகைகள் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இப்பொழுதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவின் பேராசிரியர்...
மட்டக்களப்பில் சிறு குளங்கள் அமைக்கப்பட்டன!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் மற்றும் களுமுந்தன்வெளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
யு.எஸ்.எயிட், நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் பாம் பவுண்டேசன் இந்த...
அம்பாறையிலிருந்து சென்று காதலனின் கண்முன் நஞ்சருந்திய காதலி!
யுவதியொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்தது தொடர்பில், காதலனை நேற்று (10) பொலிசார் கைது செய்துள்ளனர்.மூதூர் கங்குவேலி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இந்த தற்கொலை சம்பவம்...
வியாழேந்திரனுக்கு கதவை சாத்திய துரைராஜசிங்கம்!
“வியாழேந்திரனிற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தோம். அவர் அதை ஏற்கவில்லை. இனி அவருக்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டது“
இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
மட்டக்களப்பில் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழரசுக்கட்சியின்...
கடலில் மூழ்கிய பாடசாலை மாணனை காணவில்லை
திருகோணமலை கிண்ணிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா பாலத்துக்கு கீழ் மீன் பிடிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மூவர் மீன் பிடிக்க சென்றபோதே, இந்த அனர்த்தம்...
பாடசாலை தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்புவது யார்?
செங்கலடி சின்னத்தளவாய் கலைமகள் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வழங்கப்பட்ட தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பப்படாததால் மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள்.
கடந்த மாதம் 12ம் திகதி...
திருகோணமலையில் இரண்டு நாள் மின்சார தடை!
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் கந்தளாய் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்கு மின்தடை ஏற்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற உள்ளதாக இலங்கை மின்சாரசபையின் திருகோணமலை பிராந்திய காரியாலயம்...
மட்டக்களப்பில் தொடரும் வெள்ள அவலம்: பிந்திய நிலவரம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பல பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்....
மட்டக்களப்பில் அடிக்கடி ஏன் தீப்பற்றுகிறது?
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் தீப்பற்றிய சமுர்த்தி திணைக்கள அலுவலகத்தை பொலிசார் சீல் வைத்துள்ளதுடன், தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
விடுமுறை தினமான கடந்த 06ம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்ட...
நீரில் மூழ்கியது மட்டக்களப்பு: முகத்துவாரம் வெட்டப்பட்டது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கான பல போக்குவரத்து பாதைகள் தடைப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்வரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில்...
வேலை நிறுத்தத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: நடுவீதியில் மக்களை இறக்கிவிட்டு இ.போ.ச பேரூந்துகள்!
வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று திடீரென மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் சௌகரியங்களை சந்தித்தனர்.
இன்று கொட்டும் மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
நண்பகல் 12 மணிக்கு வேலைநிறுத்தமென்று திடீரென திட்டமிட்டு,...
அடை மழை… இலேசாக கண்ணயர்ந்த சாரதி!
மொனராகலையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, வீதியை விட்டு வயலுக்குள் பாய்ந்துள்ளது.
சாரதியின் தூக்க கலக்கத்தாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று (08) அதிகாலை மூதூர் பச்சைநூல் பகுதியில் இந்த...
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக இன்று (08) அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் எனும் 39 வயதுடைய ஒருவரே...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு; போக்குவரத்தும் துண்டிப்பு!
சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளப் பாதிப்புக்களால் மட்டக்களப்பில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர்...
திருமலை, உப்புவெளி பிரதேசசபைக்கு ஈ.பி.டி.பியின் புதிய உறுப்பினர் நியமனம்!
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினராக சண்முகம் பாலகணேசன் இன்று நியமனம் செய்துவைக்கப்பட்டார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தலில் திருகோணமலை பட்டினமும்,...
கழுத்தறுத்து கொலை: பாதுகாப்பிற்கு தங்கியிருந்தவர்கள் தலைமறைவு!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேணியடி பிரதேசத்தில் நேற்று (05) அதிகாலை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேணியடி 1 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த யோகராசா யோகாம்பிகை...
‘ஏன் கட்சி தாவினேன்?’: அப்படியே கருணாவாக மாறிய வியாழேந்திரன் (வீடியோ)
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவிய வியாழேந்திரன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றபோது, கிழக்கு பிரதேசவாதம் பேசி மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேட முயன்ற...
வியாழேந்திரன் வந்தால் செருப்பு மாலை: மட்டக்களப்பில் எதிர்ப்பு போராட்டம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரன் மீது ஒட்டுமொத்த தமிழர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின்...
திருகோணமலையில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடைகளால் பதற்றம்!
திருகோணமலை நகரில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில்
புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக பரவிய தகவலால் இன்று (03) பெரும் பதற்றம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.
இந்த...
இந்த தேசிக்காயின் விலை என்ன தெரியுமா?
கிழக்கு மாகாணத்தில் உள்ள சந்தைகளில் தேசிக்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு பகுதிகளில் உள்ள சந்தைகளில் இன்றைய தினம்(2) மிகச் சிறிய தேசிக்காய்...
- Advertisment -

Must Read
1000 ரூபாய் வேண்டும் – அட்டனில் போராட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று...
தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா!
தலதா மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் நிலையத்தில்...
மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு தொற்று!
மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அரசடி கிராம...
பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!
பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார...
தீவகத்தில் காணி சுவீகரிப்பு: போராட அழைப்பு விடுக்கிறார் பா.கஜதீபன்!
மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக...