Category : கிழக்கு

கிழக்கு

திருகோணமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Pagetamil
திருகோணமலை- காந்திநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் போன்றவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு இன்று...
கிழக்கு

தமிழர்களின் பாசம் வெறும் வேசம்!

Pagetamil
தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும் அவர்கள் இன்னமும்...
கிழக்கு

கார் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

Pagetamil
கந்தளாய் பிரதேசத்தில் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத கடவையில் மோதியதில் காரில் பயணித்த பொலிஸ் எஸ் ஐ ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய எஸ்ஐ படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார்...
கிழக்கு

சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் : அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைத்தார் மேல்நீதிமன்ற நீதிபதி

Pagetamil
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா இன்று (11) காலை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம். அன்வர் ஸியாத் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது....
கிழக்கு

திருகோணமலை நகர வர்த்தக நிலையத்தில் திருடியவர்கள் கைது!

Pagetamil
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை திருடி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் கொள்ளை...
கிழக்கு

மட்டக்களப்பு நண்பிகள் எடுத்த விபரீத முடிவு: திருகோணமலை ஹொட்டல் அறையில் நஞ்சருந்திய நிலையில் மீட்பு!

Pagetamil
திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றில் மதுபானத்துடன் நஞ்சு கலந்து அருந்திய நிலையில், உயிராபத்தான நிலையில் இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த அறையிலிருந்து ஒரு குழந்தையும் மீட்கப்பட்டது. நேற்று (10) இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இரண்டு...
கிழக்கு

வாகநேரியில் ஆர்ப்பாட்டம்!

Pagetamil
உலக தபால் தினத்தினை முன்னிட்டு அதனை நினைவு கூர்ந்து தங்களுக்குரிய தபால் நிலையத்தினை மீளவும் தங்கள் பிரதேசத்திற்கு இடமாற்றி தருமாறு கோரி மட்டக்களப்பு வாகநேரி பிரதேசத்தில் பிரதேச மக்கள் சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
கிழக்கு

நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவே நாடு சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது: தே.கா தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா எம்.பி

Pagetamil
இந்த நாடு உலகில் உள்ள பலருக்கும் தேவைப்பட்டதனால் பல காலங்கள் யுத்த ரீதியாக அடிமைப்படுத்தி பின்னர் மீண்டுபோனாலும் கூட தொடர்ந்தும் காலாகாலமாக பல பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும் இன்னும் எத்தனையோ...
கிழக்கு

ஆலங்குள மக்கள் காணிப்பிணக்கை தீர்க்கக்கோரி போராட்டம்!

Pagetamil
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஆலங்குள பிரதேசத்தில் காணிப் பிணக்கு தொடர்பாக மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை காணிக்குள் சுகாதார விதி முறைகளின்படி ஒன்று கூடியவர்கள் பல்வேறு...
கிழக்கு

மட்டக்களப்பில் இளைஞர்களை தவறாக வழிநடத்தியது அரசியல்வாதியா?; நாளை தீரும் விவகாரத்திற்கு இன்று ஆர்ப்பாட்டம்: ‘குபீர்’ சம்பவம்!

Pagetamil
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தூண்டுதலில் இந்த போராட்டம் நடந்துள்ளதாக...