28.3 C
Jaffna
April 20, 2024

Category : கட்டுரை

இலங்கை கட்டுரை

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

Pagetamil
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன....
கட்டுரை

மனித உரிமைகள் பேரவை இலங்கைக்குள் நுழைய அமெரிக்கா வழிவகுக்கிறது!

Pagetamil
♦தயா கமகே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க வாஷிங்டனுக்கு வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) அதிகாரிகள் கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாக முடிவை மாற்றியமைக்க கடந்த வெள்ளிக்கிழமை – ஏப்ரல்...
கட்டுரை

வெள்ளையாக இருப்பவனுக்கு கொரோனா வராதா?: யாழ்ப்பாண கொரோனா நடைமுறைகளில் சில கேள்விகள்!

Pagetamil
யாழ்ப்பாண மாநகரப் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தற்போது, பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அண்மை நாட்களில் கண்டறியப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் அறிகுறியற்றவர்கள்....
கட்டுரை

தமிழ் பௌத்தம் சிங்கள பௌத்தமாக மாற்றப்படுவதே முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது: யாழ் பல்கலைகழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் நேர்காணல்!

Pagetamil
நேர்காணல்: மு.தமிழ்ச்செல்வன் வடக்கில் காணப்படுகின்ற பௌத்த எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடாக-ஆதிகால எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாட்டு எச்சங்களாக பார்க்கலாமே தவிர ஒரு இனம் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாக பார்ப்பதே முரண்பாடுகள் தோன்றுவதற்கு முக்கியக்...
கட்டுரை

குருந்தனூர் யாருக்கு சொந்தம்?: ஊடக மோதல்கள் தீர்வாகுமா?

Pagetamil
முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் மீட்கப்படும் எச்சங்கள், சிங்கள பௌத்தத்திற்குரியது, தமிழர்கள் அதை உரிமைகோர அனுமதிக்கப் கூடாது என்ற பிரச்சாரம் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் தீவிரம் பெற்றுள்ளது. பௌத்த இனவெறியர்களும், சில தேரர்களும், ஊடகங்களும்...