தமிழ்த்தேசியவாத அரசியல் தரப்புகள் தமக்கிடையில் வெறிகொண்டு மோதுமளவுக்கு நிலைமை கீழிறங்கியுள்ளது. அண்மைய உச்சட்ட மோதலாக சுமந்திரன் – கஜேந்திரகுமார் சமர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் தமிழரசுக் கட்சி எதிர் தமிழ்த்தேசியப் பேரவை மற்றும்...
♦மதுசுதன்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள செயல்பாட்டாளர்கள் ,ஆதரவாளர்கள், தமிழ்த்தேசிய ஆன்மாவினை ஆழ நேசிப்போர், ஊடக்வியலாளர்கள் அனைவருமே தமிழ் தேசிய கட்சிகளுக்கு தான் மக்கள் வாக்களிக்க...
♦ கருணாகரன்
தமிழ்த்தேசியவாத அரசியல் மூன்று முகாம்களாகப் பிரிந்து கிடக்கிறது.
1. இலங்கைத் தமிழரசுக் கட்சி
2. சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA)
3. கஜேந்திரகுமாரின் தலைமைக் கொண்ட தமிழ்த்தேசியப் பேரவை.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு சீ.வி.கே. சிவஞானம் பதில் தலைவராக இருந்தாலும் நடைமுறையில்...
♦கருணாகரன்
நாளை உள்ளுராட்சித் தேர்தல். பெரும்பாலும் நாளை இரவே முடிவுகள் தெரிந்து விடும். அதோடு முதற்கட்டப் பதட்டம் குறைந்து விடும். ஆனாலும் தனிப் பெரும்பான்மையைப் பெறமுடியாத சபைகளில் ஆட்சி அமையும் வரை இன்னொரு பதட்டம்...