♦மதுசுதன்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள செயல்பாட்டாளர்கள் ,ஆதரவாளர்கள், தமிழ்த்தேசிய ஆன்மாவினை ஆழ நேசிப்போர், ஊடக்வியலாளர்கள் அனைவருமே தமிழ் தேசிய கட்சிகளுக்கு தான் மக்கள் வாக்களிக்க...
♦ கருணாகரன்
தமிழ்த்தேசியவாத அரசியல் மூன்று முகாம்களாகப் பிரிந்து கிடக்கிறது.
1. இலங்கைத் தமிழரசுக் கட்சி
2. சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA)
3. கஜேந்திரகுமாரின் தலைமைக் கொண்ட தமிழ்த்தேசியப் பேரவை.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு சீ.வி.கே. சிவஞானம் பதில் தலைவராக இருந்தாலும் நடைமுறையில்...
♦கருணாகரன்
நாளை உள்ளுராட்சித் தேர்தல். பெரும்பாலும் நாளை இரவே முடிவுகள் தெரிந்து விடும். அதோடு முதற்கட்டப் பதட்டம் குறைந்து விடும். ஆனாலும் தனிப் பெரும்பான்மையைப் பெறமுடியாத சபைகளில் ஆட்சி அமையும் வரை இன்னொரு பதட்டம்...
♦கருணாகரன்
காலமெல்லாம் ஒற்றுமையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் ‘தமிழ்த் தரப்புகள் பிரிந்து நிற்பது ஏன்?‘
பலரும் வெளிப்படையாகக் கேட்காமல் விட்டாலும் இந்தக் கேள்வி எல்லோரிடமும் உண்டு.
ஏனென்றால், ‘தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கும் இழப்புகளுக்குரிய நீதியைப் பெறுவதற்கான...