29.8 C
Jaffna
March 29, 2024

Category : இலங்கை

இலங்கை

பெரமுனவின் தேசிய அமைப்பாளரானார் நாமல்

Pagetamil
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது....
இலங்கை

யாழில் பயங்கரம்… கட்டுப்பாட்டை இழந்த சந்நிதி முருகன்… வீதியோரம் வெற்றிலை பாக்கு மென்றவரை மோதித்தள்ளிய பாரவூர்தி!

Pagetamil
புன்னாலைக்கட்டுவானில் பாரவூர்தி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு புன்னாலைக்கட்டுவான் சந்திக்கு அருகில் இன்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. லாண்ட் மாஸ்டரில் வந்த ஒருவர் அதை வீதியோரம் நிறுத்தி விட்டு, வெற்றிலை பாக்கு மென்று...
இலங்கை

பயிற்சிக்கு சென்ற 23 வயது பல்கலைக்கழக மாணவியை கட்டியணைத்த 80 வயது தொழிற்சாலை உரிமையாளர்!

Pagetamil
பஷன் டிசைனிங் பட்டப்படிப்பைக் கற்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பட்டப்படிப்புக்குத் தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக பற்றிக் தொழிற்சாலை ஒன்றிற்கு சென்ற போது, அதன் உரிமையாளரான 80 வயதுடைய ஒருவரால் கட்டியணைக்கப்பட்டு துஷ்பிரயோகம்...
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

Pagetamil
அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் சட்டத்தரணி அச்சல செனவிரத்னவை எதிர்வரும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி வரை கைது செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்...
இலங்கை

மைத்திரி விவகாரம் இன்று நீதிமன்றத்தில்!

Pagetamil
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (27) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
இலங்கை

பேஸ்புக் ஊடாக இயக்கத்தை மீளுருவாக்க முயன்றதாக வவுனியாவில் ஒருவர் கைது!

Pagetamil
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டி வவுனியாவில் நேற்ற (26) ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்தன் என்பவரே நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். பேஸ்புக் ஊடாக...
இலங்கை

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் பலி

Pagetamil
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பிள் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம்...
இலங்கை

கோட்டை நீதவானை கொல்ல சதியாம்!

Pagetamil
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்....
இலங்கை

தனங்கிளப்பு விபத்தில் இருவர் படுகாயம்!

Pagetamil
சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இன்று (26) மாலை நிகழ்ந்த விபத்து சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். மாலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஏ 32 வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த...
இலங்கை

கீரிமலை சொகுசு மாளிகை அளவீடு தடுத்து நிறுத்தம்!

Pagetamil
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த...