தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த 3-வது நாளில் புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்டனர். 3 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்...
இண்டியா கூட்டணி சமீப காலமாக வலுப்பெறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற பேரணியில்...
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) போட்டியிடுகிறது. இதனால்,அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது.
உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் மாயாவதி. தான்...
“மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை...
திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை மக்களவை நெறிமுறைக் குழு வியாழக்கிழமை விசாரணை செய்த நிலையில், அந்தக் குழு நடந்துகொண்ட விததத்தில் அதிருப்தி அடைந்த மஹுவா மொய்த்ரா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில்...