பரீட்சையில் புள்ளி குறைந்ததால் 5வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி
பரீட்சையில் குறைவான புள்ளிகள் பெற்றதால், பாடசாலை கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி, பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில், இந்த சம்பவம் நடந்தது. மண்டபப்பேட்டை...