முட்டை அதிக விலைக்கு விற்ற 8 வர்த்தகர்களிற்கு அபராதம்!

Date:

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை செய்ததற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

தெமட்டகொட பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கடைக்காரர்களுக்கு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்தது

Share post:

spot_imgspot_img

More like this
Related

“விஜேராம மாவத்தையை விட மெதமுலன சிறந்த இடம்“: வீடிழந்த மகிந்த!

கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையை விட மெதமுலன மிகவும் சிறந்தது என்று...

தமிழகத்தில் ’கிங்டம்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு

தமிழகத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ’கிங்டம்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள...

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்