முட்டை அதிக விலைக்கு விற்ற 8 வர்த்தகர்களிற்கு அபராதம்!

Date:

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை செய்ததற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

தெமட்டகொட பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கடைக்காரர்களுக்கு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்தது

spot_imgspot_img

More like this
Related

மேலாடையின்றி நடந்து சென்ற 26 வயது யுவதிக்கு பொத்துவில் நீதிமன்றம் விதித்த தண்டனை!

பொத்துவில், அருகம் விரிகுடாவில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும்...

யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால்...

ஜேர்மனியிலிருந்து யாழ் வந்தவர் அட்டகாசம்

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்