2,423 சந்தேக நபர்கள் கைது

Date:

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 2,423 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு 856 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நேற்றைய தினம் 30 பேர் கைது செய்யப்பட்டதாகவும், குழுவைச் சேர்ந்த 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் தற்போது 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 30 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 726 சாட்சி வாக்குமூலங்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பெயர், ஊர் தெரியாத ரிக்ரொக் காதலனால் கர்ப்பமான 15 வயது சிறுமி!

ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம்,...

பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...

ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல்

வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்