யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது.
துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பால் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.
முன்னதாக, புதிய தூபிக்கு மாணவர்களும் துணைவேந்தரும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>