மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் நீக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
HOT NEWS
தற்போதைய செய்தி
கருணாகுழு காடையர்களே என்னை தாக்கினர்: பொத்துவில் பிரதி தவிசாளர் பரபரப்பு வாக்குமூலம்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்ட சுரேஷ்குமார், பொலிஸ் உத்தியோகத்தரான ருக்சன், ராஜேந்திரன் என்பவர்களே என் மீது காட்டுமிராண்டித்தனமாக வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என பொத்துவில் பிரதேச...