காத்தான்குடி சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு 12மணி முதல் ஜனவரி 05ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
HOT NEWS
தற்போதைய செய்தி
தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து; 5 பேர் பலி
தடுப்பூசி தயாரிக்கும் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தடுப்பூசி உற்பத்தி பிரிவு பாதுகாப்பாக உள்ளது. 5 பேர் உயிரிழந்ததாக உரிமையாளர் ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்து...