கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 மாத சிசு உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தலவாக்கலை பகுதியை சேர்ந்த சிசுவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டது.
கடந்த 23ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் முடிவுகளே வெளியாகியுள்ளன.
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>