நீர்கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஏறி, கைதிகள் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
சிறைச்சாலைகளில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை தடுத்து வைக்க வேண்டாம், கொரோனா அபாயம், தமது பிணை கோரிக்கையை விரைவு படுத்த கோரி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>