ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொலிஸ்மா அதிபராக பரிந்துரை செய்யப்பட்டிருந்த பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவை நியமிக்க பாராளுமன்ற தெரிவு அனுமதி வழங்கியுள்ளது.
HOT NEWS
தற்போதைய செய்தி
குண்டுமணி எடுக்க போன தமிழ் எம்.பி!
வவுனியா வைத்தியசாலையில் நான்கு வயதான குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட அசமந்த போக்கு பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் தலையீட்டினால் தீர்த்துவைக்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம் வவுனியாவை சேர்ந்த 4 வயது குழந்தையின்...