உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குததல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முன்னிலையானார்.
இன்று காலை 9.30 மணியளவில் மைத்திரி ஆணைக்குழுவிற்கு வந்தார்.
தற்போது அவர் வாக்குமூலமளித்து வருகிறார்.
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>