நேற்று கோவிட் -19 க்கு எதிராக 18,790 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 2,352 நபர்களுக்கு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 908 நபர்கள் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர். 14,124 நபர்களுக்கு இரண்டாவது சினோபார்ம் டோஸ் வழங்கப்பட்டது.
873 பேர் ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர். அதே நேரத்தில் 489 பேருக்கு இரண்டாவது ஃபைசர் டோஸ் வழங்கப்பட்டது.
மேலும், 44 பேர் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றனர்.
12,839,638 பேர் இலங்கையில் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1